இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே பிழைத்தது ஒறுக்கிற் பவர் நன்றென்று மனமுவந்து அறத்தின் பால் சார்ந்து செயல் புரிதல் ஒருக்கால் கடினமாகி விட்டாலும் தம்முடைய கருத்தை நயம்பட உரைத்து உயிர்கொளல் வேண்டும். பிழைபொறுத்து அருளும் பண்பையுடைய மாந்தருக்கு இது ஒரு விளக்காக அமையும் ஏனை மக்களுக்கும் ஏற்றத்தின் பால் காமுறச் செய்யும்
by Syed Ahamed
February 11, 2016 at 09:40AM
from Facebook
via IFTTTfrom Facebook
via IFTTT
No comments:
Post a Comment