பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந் தாள்வினை இன்மை பழி பழிச்சொல்லுக்கு அஞ்சாதிருந்து செயலாற்றும்கால் நமக்கு அறிவாற்றல் மிகுவதுடன் நாமல்லாதோரென ( அறியாது ) கருதப் படுவாராலும் நலம் விளையும், ஆயினும் பொறுமை கொள்ளுதல் அழகும் சேர்க்கும்
by Syed Ahamed
February 08, 2016 at 09:20AM
from Facebook
via IFTTTfrom Facebook
via IFTTT
No comments:
Post a Comment