Sunday, May 8, 2016

சக்கரையாக இனித்த எறும்புப் பொழுதே பொருளே திருவே என் இமைகள் பூத்துவிட்டன இதழ்களின் கனமோ எதுவோ எனைத் தொட்டுப் பார்க்குது உனக்கும் தெரியாதல்லவா? நீ தான் என்ன செய்வாயோ? எனக்கு மட்டும் பெருமிதமாம் உனக்கு தெரிந்து போகுதாம் என்ன புதுக் காசு? புரியலியே என்பது போல் நீ பார்க்கிறாய் அட இல்லை இது பழசு தான் அப்ப கமர்கட்டு தேன்மிட்டாய் எங்கனக்குள்ளயோ இருந்திருக்கு இப்ப தான் கிடைச்சிருக்கு நமக்கென்ன குறையோ கண்ணு நல்ல சேதி எப்பவுமே கேக்க நெஞ்சு படபடக்கோணும் ஆமாம் சிரிக்கோணும் பேசிக்கோணும் நடக்கோணும் படிக்கோணும் பக்கத்தால உக்காந்து கைகுவிச்சு ஜாமத்து விளக்க அணையாம பாத்துக்க கத்துக்கோணும்

சக்கரையாக இனித்த எறும்புப் பொழுதே பொருளே திருவே என் இமைகள் பூத்துவிட்டன இதழ்களின் கனமோ எதுவோ எனைத் தொட்டுப் பார்க்குது உனக்கும் தெரியாதல்லவா? நீ தான் என்ன செய்வாயோ? எனக்கு மட்டும் பெருமிதமாம் உனக்கு தெரிந்து போகுதாம் என்ன புதுக் காசு? புரியலியே என்பது போல் நீ பார்க்கிறாய் அட இல்லை இது பழசு தான் அப்ப கமர்கட்டு தேன்மிட்டாய் எங்கனக்குள்ளயோ இருந்திருக்கு இப்ப தான் கிடைச்சிருக்கு நமக்கென்ன குறையோ கண்ணு நல்ல சேதி எப்பவுமே கேக்க நெஞ்சு படபடக்கோணும் ஆமாம் சிரிக்கோணும் பேசிக்கோணும் நடக்கோணும் படிக்கோணும் பக்கத்தால உக்காந்து கைகுவிச்சு ஜாமத்து விளக்க அணையாம பாத்துக்க கத்துக்கோணும்
by Syed Rizwaan Ahamed

May 09, 2016 at 11:07AM
from Facebook
via IFTTTfrom Facebook
via IFTTT

No comments:

Post a Comment