கணுவாய் பக்கம் போனால் கேட்டதா சொல்லு! காரமடைக்கு போனா ராகி முறுக்கு ரெண்டு கட்டிக்கிட்டு வந்துடு, இங்க வெயில் கம்மியாதான் இருக்கு, மரத்தடில உக்காந்து மெதுவா அசை போடுவோம், ஞாபகமா தண்ணி கொண்டாந்துரு, எதுவும் கேக்காதே, சொல்றத செய்!!
by Syed Rizwaan Ahamed
December 23, 2016 at 04:16PM
from Facebook
via IFTTTfrom Facebook
via IFTTT
No comments:
Post a Comment