விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி, மறந்தனம் துறந்த காழ் முளை அகைய, நெய் பெய் தீம் பால் பெய்து, இனிது வளர்ப்ப; நும்மினும் சிறந்தது; நுவ்வை ஆகும் என்று, அன்னை கூறினள், புன்னையது நலனே அம்ம! நாணுதும், நும்மொடு நகையே; விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப, வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர்த் துறை கெழு கொண்க! நீ நல்கின், இறைபடு நீழல் பிறவுமார் உளவே. (புன்னை தேடல் படலம்)
by Syed Ahamed
April 15, 2016 at 09:31AM
from Facebook
via IFTTTfrom Facebook
via IFTTT
No comments:
Post a Comment